படம் பார்த்து கவி: அந்திவானும்

by admin 1
35 views

அந்திவானும் நதியினில்
பிம்பமாய்
கரைசேர்ந்ததடா…
மங்கை இவள்
பூமனமும்..
பயணம் கொண்ட
ஈருளியும் தயக்கம்
காண…
மாலை நேர மலர்களும்
துளிர்விட..
மஞ்சள்வானின் செழுமையில்
உன் நினைவுகளும்
அமைதியாய்
நகருதடா ….

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!