அந்திவானும் நதியினில்
பிம்பமாய்
கரைசேர்ந்ததடா…
மங்கை இவள்
பூமனமும்..
பயணம் கொண்ட
ஈருளியும் தயக்கம்
காண…
மாலை நேர மலர்களும்
துளிர்விட..
மஞ்சள்வானின் செழுமையில்
உன் நினைவுகளும்
அமைதியாய்
நகருதடா ….
🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
அந்திவானும் நதியினில்
பிம்பமாய்
கரைசேர்ந்ததடா…
மங்கை இவள்
பூமனமும்..
பயணம் கொண்ட
ஈருளியும் தயக்கம்
காண…
மாலை நேர மலர்களும்
துளிர்விட..
மஞ்சள்வானின் செழுமையில்
உன் நினைவுகளும்
அமைதியாய்
நகருதடா ….
🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍