அந்தி சாயும் நேரம்..
தென்றல் காற்று…
ஒற்றையடி பாதை…
மரங்களினூடே சிதறும் ஒளிக் கற்றை..
இவற்றோடு என்னவனுடன் கை கோர்த்த ஒரு அழகிய தருணம் அது….
கார்த்தி சொக்கலிங்கம்
அந்தி சாயும் நேரம்..
தென்றல் காற்று…
ஒற்றையடி பாதை…
மரங்களினூடே சிதறும் ஒளிக் கற்றை..
இவற்றோடு என்னவனுடன் கை கோர்த்த ஒரு அழகிய தருணம் அது….
கார்த்தி சொக்கலிங்கம்