அன்பே திருவே
அக மகிழ்ந்தேன்
அதுவே என்றும்
ஆழ் மனதில்
பொங்கிப் பெருகும்
பூரிப்பு
என்னில் கலந்தாய்
இனியவளே என்னுள்
என்றும் இருக்கின்றாய்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
அன்பே திருவே
அக மகிழ்ந்தேன்
அதுவே என்றும்
ஆழ் மனதில்
பொங்கிப் பெருகும்
பூரிப்பு
என்னில் கலந்தாய்
இனியவளே என்னுள்
என்றும் இருக்கின்றாய்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)