படம் பார்த்து கவி: அலையின்

by admin 1
34 views

அலையின் சீற்றமும் அழகே
ஆர்ப்பரிக்கும் கடலும் அழகே

கொந்தளிக்கும் கடல்
குமுறும் உணர்வோ
குவலய வாழ்வின் சீரழிவோ
அன்றாடங் காய்ச்சி
அவன் படும்பாடோ

ஆட்டவனுக்கே அடுக்குமோ?
அடுத்த நாள் உணவுக்கு
என் செய்ய ஏக்கமே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!