அவள் கெண்டைக்காலில்
முளைத்திருந்த
பூனை முடிகள் எல்லாம்
ஏனோ
ரம்புத்தான் பழத்தை
ஞாபகப் படுத்தி விட்டு சென்றது!
-லி.நௌஷாத் கான்-
அவள் கெண்டைக்காலில்
முளைத்திருந்த
பூனை முடிகள் எல்லாம்
ஏனோ
ரம்புத்தான் பழத்தை
ஞாபகப் படுத்தி விட்டு சென்றது!
-லி.நௌஷாத் கான்-