படம் பார்த்து கவி: ஆடும்

by admin 1
38 views

ஆடும்
அழகு மயிலை
காணக் கண்
ஆயிரம் உண்டு

மழை வந்தா
போதும் உனக்கு

வர்ணஜாலம் காட்டும்
தோகை விரிப்பாய்

மயிலே நீ சொல்
எங்கே கற்றாய்
இப்படி ஆட?

சொல்லித் தருவாயா?
எனக்கும்
ஆசை உனைப்போல்
மகிழ்ந்தாட
இந்துமதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!