உயிர்வளி உறக்கம் கண்டு
புவிப் பயணம் முற்றுப்புள்ளியாகி
வாழ்வு முடிச்சவிழப்படும்போது
ஆத்மார்த்தமான ஆன்மா
ஆயுள் போராட்டம்
நடத்தப்படுகின்ற வேளை
அச்சம் தரும்
உருவமேற்று
அங்குமிங்கும் அலைபாயும்
ஆளில்லா தேகம்!
ஆதி தனபால்
உயிர்வளி உறக்கம் கண்டு
புவிப் பயணம் முற்றுப்புள்ளியாகி
வாழ்வு முடிச்சவிழப்படும்போது
ஆத்மார்த்தமான ஆன்மா
ஆயுள் போராட்டம்
நடத்தப்படுகின்ற வேளை
அச்சம் தரும்
உருவமேற்று
அங்குமிங்கும் அலைபாயும்
ஆளில்லா தேகம்!
ஆதி தனபால்