இத்தனை அழகாய் -வைகறைக்கு
யார் வண்ணம் தொடுத்தார்…
குழம்பிய மனதுக்கு -குளம்பியுடன்
ஓர் வண்ண கோல் கொண்டு
விடை எழுதுகிறாள் யாரோ அவள்….
இளவெயினி..
இத்தனை அழகாய் -வைகறைக்கு
யார் வண்ணம் தொடுத்தார்…
குழம்பிய மனதுக்கு -குளம்பியுடன்
ஓர் வண்ண கோல் கொண்டு
விடை எழுதுகிறாள் யாரோ அவள்….
இளவெயினி..