படம் பார்த்து கவி: இருளான ஒரு

by admin 2
70 views

இருளான ஒரு இரவொன்றில்
பாலை நிலத்தில்
திக்கு தெரியாமல்
தவித்து நின்றேன்
லாந்தர் விளக்கோடு
ஒரு மோகினி பேய்
புன்னகையோடு வந்தாள்
ஏனோ அன்றைய பொழுது
விடியவே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!