விட்டு கொடுத்து
வாழும் உறவு
ஒருபோதும்
கெட்டு போவதில்லை
ஈகோ பிடித்த
இரு இதயங்கள்
ஒருபோதும் இணைந்து வாழ்வதில்லை!
-லி.நௌஷாத் கான்-
விட்டு கொடுத்து
வாழும் உறவு
ஒருபோதும்
கெட்டு போவதில்லை
ஈகோ பிடித்த
இரு இதயங்கள்
ஒருபோதும் இணைந்து வாழ்வதில்லை!
-லி.நௌஷாத் கான்-