படம் பார்த்து கவி: இரு காதல்

by admin 1
52 views

இரு காதல் பறவைகள்
மானும் மயிலும்
மகிழ்வில்துள்ளும்
சாயலில்
இதயமேடையிலே
கட்டி பிடித்து
கையைவீசி
கையை இழுத்து
கழுத்தை திருப்பி
தலையை ஆட்டி
விழியும்
விழியும்
கொள்ளையடித்து
அங்க அசைவில்
சங்க இலக்கியமாக
தேகத் தூரிகையை
தீட்டும் ஒரு
காதல் காவியத்தை
அரங்கேற்றம்
செய்கின்றனரே…
M. W Kandeepan

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!