படம் பார்த்து கவி: உணர்வதே இல்லை

by admin 1
46 views

ஒருவரையொருவர் பிடித்து
காதலித்து
திருமணம் செய்பவர்கள்
காதல் இல்லாததால்
பிரிகிறார்கள் என்பதை
கடைசி வரை உணர்வதே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!