உன்னுள் இருக்கும் பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அந்த இயற்கையையும் உன் ஈர்ப்பால் பிம்பமாக உள்ளே இழுத்து வைத்திருக்கிறாய் ….
ஆனால் உன்னை பாதுகாப்பாக கையாள்வது தான் மானிடனுக்கு கடினமாக உள்ளது .
ஆம் வெளிப்படைத்தன்மையாக இருந்தால் மனிதனும் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாக தானே உள்ளது …. ❣️ - *சுபாஷ் மணியன்*
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
