உன் காலடியில் தான்
என் உலகம் இயங்கிறது …
அதை எட்டி உதைக்க நினைத்து
விடாதே பெண்ணே…
என் இதயம் தன்
இயக்கத்தை நிறுத்தி விடும்…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
உன் காலடியில் தான்
என் உலகம் இயங்கிறது …
அதை எட்டி உதைக்க நினைத்து
விடாதே பெண்ணே…
என் இதயம் தன்
இயக்கத்தை நிறுத்தி விடும்…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
