வண்ணங்கள் பல கூடி
காட்சிக்கு விருந்தாய்…
பஞ்சுப் பொதியாய்…
மெத்தென்று இதயம்
தீண்டும் உன்
அணைப்பே சுகம்தான்….
உயிரில்லா நீ
தரும் இதம்….
உயிர்ப்பைக் கூட்டுமே
நிதம் நிதம்…..
நாபா.மீரா
வண்ணங்கள் பல கூடி
காட்சிக்கு விருந்தாய்…
பஞ்சுப் பொதியாய்…
மெத்தென்று இதயம்
தீண்டும் உன்
அணைப்பே சுகம்தான்….
உயிரில்லா நீ
தரும் இதம்….
உயிர்ப்பைக் கூட்டுமே
நிதம் நிதம்…..
நாபா.மீரா