உருகி உருகி ஒளி
உமிழ்கிறாய்
கருகும் திரியான பின்
கசக்கிவிட்டு
காணாமற் போன பின் தேடுவாரோ
கண்டு கொள்ளா மாந்தர்
உனை
தன்னை யழித்து தகைசால் உதவுவாரை
பின்னை நினைக்கா பேருலகம் இது.
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
உருகி உருகி ஒளி
உமிழ்கிறாய்
கருகும் திரியான பின்
கசக்கிவிட்டு
காணாமற் போன பின் தேடுவாரோ
கண்டு கொள்ளா மாந்தர்
உனை
தன்னை யழித்து தகைசால் உதவுவாரை
பின்னை நினைக்கா பேருலகம் இது.
கவிஞர்
சே. முத்துவிநாயகம்