எதை எடுத்துக் கொள்கிறாய் என்னையா இல்லை மதுவையா என்கிறாய் உன் விழிகளால்… எப்படிச் சொல்வேன் இந்தப் பேதை உன் மீதான காதல் போதையில் இருப்பதை…
கங்காதரன்
எதை எடுத்துக் கொள்கிறாய் என்னையா இல்லை மதுவையா என்கிறாய் உன் விழிகளால்… எப்படிச் சொல்வேன் இந்தப் பேதை உன் மீதான காதல் போதையில் இருப்பதை…
கங்காதரன்