படம் பார்த்து கவி: ஒரு துளி

by admin
52 views

ஒரு துளி மழைநீர் கூட
கோடை கால குடிநீராகும்.
மரங்களை அழித்து
ரோடுகள் போட்டால்
வசதிகள் வரலாம்.
மழை வராது,
வயல்கள் கூட
வரண்ட பாலைவனங்களாகும்.
கிணறுகள்
கூட வரண்டு போகும்.
அனைத்து
ஜீவன்களும் ஏங்கும்.
ஒரு துளி மழைநீருக்காக,

You may also like

Leave a Comment

error: Content is protected !!