ஓவியன் கையில் தூரிகை கொண்டு // எண்ணங்களை வண்ணங்களாக்கி படைத்த ஓவியம் போல் – நானும் //
என் எண்ணம் போல் உனை மாற்ற முயன்றதால் //
என் வாழ்வில் தொலைத்தேன் அனைத்து வண்ணங்களையும் //
— அருள்மொழி மணவாளன்
ஓவியன் கையில் தூரிகை கொண்டு // எண்ணங்களை வண்ணங்களாக்கி படைத்த ஓவியம் போல் – நானும் //
என் எண்ணம் போல் உனை மாற்ற முயன்றதால் //
என் வாழ்வில் தொலைத்தேன் அனைத்து வண்ணங்களையும் //
— அருள்மொழி மணவாளன்