படம் பார்த்து கவி: கரைகளை

by admin 1
36 views

கரைகளை வந்து முத்தமிடும்
கடல் அலையே
தமிழனின் வீரத்தை
உலகுக்கு பறைசாற்றுகிறாயா

அலையே தமிழனின்
வீரத்தின் எல்லையை
தேடுகிறாயா

அலையே நீவற்றி
கடல் சாகுமா
சோழர்பரம்பரையின்
வீரம் வீழ்ச்சி அடைந்திடுமா

உன்னில் கவிபாடி
துயில் கொள்ள சென்ற வீர மீனவர்களின் துயரத்தை அறிவாயா

அலையே கரன் தன் கதிர்வீச்சு
படையினால் உன்னை பற்றி
கவி எழுதினா
சத்தமில்லாத
முத்தங்களை கற்றுத்தரும் கடல் அலையே…
M.W Kandeepan

You may also like

Leave a Comment

error: Content is protected !!