கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்லாதவர்க்கு விழும் மாலை செருப்பு
இதனை உணர்ந்து நீ திருந்தினால் சிறப்பு
அதனால் உனக்கு வரும் பொறுப்பு
பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுவதைப்போல்
இக்காலணியும் மாற்றத்தை விடுத்து நல்மணம் பரப்பட்டும்.
அனுப்புனர்: சிவராமன் ரவி, பெங்களூரு.