காட்டு ராஜாவை
கைது செய்து
காட்சிப் பொருளாக
கூண்டில் அடைக்க
நாட்டு ராஜாக்கள் நடு நடுங்க
வெகுண்டு வெளியேறி
காட்டுத்தீயில் தீக்குளித்து
காடு வலம் வருகிறார்.
காட்டிலும் நாட்டிலும்
ராஜாக்களுக்கு
எப்போதுமே சத்திய சோதனைதான்.
க.ரவீந்திரன்.
காட்டு ராஜாவை
கைது செய்து
காட்சிப் பொருளாக
கூண்டில் அடைக்க
நாட்டு ராஜாக்கள் நடு நடுங்க
வெகுண்டு வெளியேறி
காட்டுத்தீயில் தீக்குளித்து
காடு வலம் வருகிறார்.
காட்டிலும் நாட்டிலும்
ராஜாக்களுக்கு
எப்போதுமே சத்திய சோதனைதான்.
க.ரவீந்திரன்.