உன் காத்திருப்பை கண்டு
நீ சாய்ந்திருக்கும்
வாசல் கதவு கூட
உயிரற்ற போதிலும்
வரம் வாங்கி
உன் மேல்
காதல் செய்யுமடி!!
-நௌஷாத் கான்.லி-
உன் காத்திருப்பை கண்டு
நீ சாய்ந்திருக்கும்
வாசல் கதவு கூட
உயிரற்ற போதிலும்
வரம் வாங்கி
உன் மேல்
காதல் செய்யுமடி!!
-நௌஷாத் கான்.லி-