படம் பார்த்து கவி: காரிருளில்

by admin 1
36 views

காரிருளில் தன்னந்தனிமையில்
மழையின் சாரலை ஜன்னல் வழியாக
வெறித்து பார்த்திருந்தேன்

தொலை தூர கலங்கரை
விளக்கொளியின் வெளிச்சம் போல்
வந்துவந்து சென்றது உன் முகம்

சாளர கண்ணாடியில் வடியும் மழை துளிகள் போல்

உன் நினைவுகளும் என் இதயத்தில் வலியுடன் வடிகிறதே

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!