செம்பருத்தி போல
மனிதனுக்கு வாழ்வு
அமைய வேண்டும்
பல அடுக்குகளை கொண்ட அதன்
இதழ்கள்
கூட்டு குடும்ப வாழ்வை
வலியுறுத்துவதை
ஏனோ
ஆறறிவு மனிதன் மறந்து விட்டான்!
-லி.நௌஷாத் கான்-
செம்பருத்தி போல
மனிதனுக்கு வாழ்வு
அமைய வேண்டும்
பல அடுக்குகளை கொண்ட அதன்
இதழ்கள்
கூட்டு குடும்ப வாழ்வை
வலியுறுத்துவதை
ஏனோ
ஆறறிவு மனிதன் மறந்து விட்டான்!
-லி.நௌஷாத் கான்-