படம் பார்த்து கவி: சதுரங்க

by admin 1
107 views

சதுரங்க ஆட்டத்தின் ராணி

எத் திசையிலும் செல்லக்கூடியவள்

எத்தனை கட்டத்தையும் தாண்டக்கூடியவள்

அவளை வீழ்த்துவது கடினம்

வீழ்ந்து விட்டால் அவளின்
ராஜாவும் ராஜாங்கமும் அழிந்தது

தன்னவனின் இதயத்தில் மகாராணியாக வீற்றிருக்கும் பெண்ணவள் இறந்து விட்டால்

அவனின் வாழ்க்கையில் சர்வமும் ஸ்தம்பித்து விடுகிறது.

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!