படம் பார்த்து கவி: சத்தம்

by admin 1
38 views

சத்தம் போடாதே!
நீயாவது உயிருடன் வேண்டும்..
கண்களையும் மூடிக்கொள்!
நீ உயிருடன் இருக்கும் வரை
நிம்மதியாக இருக்க வேண்டும்..

  • அருள்மொழி மணவாளன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!