படம் பார்த்து கவி: சாரல்

by admin 1
26 views
  • சாரல் இரவு *
    கண்ணாடி போர்வையில்
    சிந்தும் கண்ணீர்
    துளிகளுக்கு ஆறுதல் கூற
    விடியலாய் விண் மினி
    பூச்சுகள் வட்டமிடுகின்றன;….
    வற்றாத கங்கையோ
    மன பாரம் குறையாத
    மங்கையோ
    மழைச் சாரலுக்கு மயங்காத
    மனமில்லை;….
    கார்மேக இருளில் புற்க்களுக்கு நடுவே புதையுன்டு,,,
    கண்களுக்கு விருந்தளிக்கும்,,,
    வின்மினிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை உலகின் முதல்
    கண்சிமிட்டும் மின்விளக்குகள்
    என்று….!!!
    எதிர்பாரா விருந்தாலியான
    மழை துளிகளோடு
    பயணிக்கும் இரவுகள்
    மனதின் நினைவு
    புத்தகங்களில் நீங்கா
    பக்கங்களாகி விடுகின்றன …..!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!