படம் பார்த்து கவி: சிறு புன்னகை

by admin
60 views

சிறு புன்னகை சிந்தி விட்டு செல்லும் சிலரின் அடிமனதின் ஆழத்தை கண்களால் காண இயலாது நெருப்பு பிழம்பில்  நனைந்த சிங்கத்தின் கர்ஜனையை செவிகளாள் கேட்க இயலாது மனதில் புதைந்து கிடக்கும் பல மறையா வடுக்களே ஆதாரம்…   ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!