செவ்வண்ண நிறத்தாள்!
செவ்வண்ண அதரத்தாள்!
செவ்வண்ண பாதத்தாள்!
செம்மலர் அமர்ந்திட்டாள்!
செம்மையாகச் எனை
காத்திடுவாள்!
செவ்வண்ண மலரிட்டு,
செந்தமிழ் கவிதை
சொல்லி,
செந்தாள் பணிய.
சசிகலா விஸ்வநாதன்
செவ்வண்ண நிறத்தாள்!
செவ்வண்ண அதரத்தாள்!
செவ்வண்ண பாதத்தாள்!
செம்மலர் அமர்ந்திட்டாள்!
செம்மையாகச் எனை
காத்திடுவாள்!
செவ்வண்ண மலரிட்டு,
செந்தமிழ் கவிதை
சொல்லி,
செந்தாள் பணிய.
சசிகலா விஸ்வநாதன்