தன்னைத்தானே உருக்கிக் கொண்டு
ஒளியை உமிழும் மெழுகுவர்த்தியாக
தன் பணிக்காக குடும்பத்திற்காக
தொழிற்சங்கத்திற்காக நண்பர்களுக்காக
உருகி உருகி உழைத்து
உருக் குலைந்து போன தியாகி
வாழத் தெரியாமல் வாழ்ந்தவன்
என அடையாளம் காட்டப்பட்டான்.
க.ரவீந்திரன்.
தன்னைத்தானே உருக்கிக் கொண்டு
ஒளியை உமிழும் மெழுகுவர்த்தியாக
தன் பணிக்காக குடும்பத்திற்காக
தொழிற்சங்கத்திற்காக நண்பர்களுக்காக
உருகி உருகி உழைத்து
உருக் குலைந்து போன தியாகி
வாழத் தெரியாமல் வாழ்ந்தவன்
என அடையாளம் காட்டப்பட்டான்.
க.ரவீந்திரன்.