பாரதி பாடியது போல்
சிந்து நதியின்மிசை
நிலவினிலே தோணிகளோட்டி
அவளோடு விளையாட
எனக்கும் ஆசைதான்
அவ்ளோ தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமல் என்னிடம் ஒட்டாமல் ஓடி ஒளிகிறாள் .
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
