படம் பார்த்து கவி: தாயின்

by admin 1
36 views

தாயின் பிரிவில்
தனது சோகத்தை
அடக்கி
இங்கு ஒரு வன்
புலம்பியநிலையில்

அவன் உயிர் போவது
கூட அவனுக்கு
விடுதலையாக இருக்கும்
ஆனால் தாயின்
இழப்பை சகிப்பது
அவன் இறக்கும்வரை
வலிக்கும் வதை
மனம் ஏற்று கொள்வதில்லை
பிரிவை
மனதிற்கு பாசம்
காட்டவே தெறிகிறது
பாசம் இல்லாத இடத்தில் மனம் பாவம் அழுதுவிடுகிறது

பாவம் அவனது தாய்
அவன் அருகில்கூட
இருப்பாள்
அவனை தொட முடியாமல் தவிப்பாள்
பாவம் அவளுக்கு
அவனைத்தவிர
வேறு எதுவும் தெறியாது

தன்பிள்ளை
தன்பிள்ளை
என்று சொல்லி
அவனுக்கு தாங்க
முடியாத சோகத்தை
கொடுத்துவிட்டு
சென்றுவிட்டாள்

அவனுக்கு
அம்மா இல்லாத
உலகம் ஒரு சுடுகாடு
கொடியவதைமிக்க உலகம்
M. W Kandeepan

.(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!