படம் பார்த்து கவி: நிழலிலே

by admin 1
38 views

நிழலிலே
எனக்காகவே
வளர்ந்த மரம் அவள்

கதிரவனின் ஒளியில் ஆடி அசைய

எனக்காகவே கிளைகளை விரித்தாள்

எங்கள் புனிதமான காதலைப் போலவே

எங்கள் பிரிவும் கண்ணியம்

கட்டுப்பாட்டோடு நிகழும்

எங்களது பிரிவு பொன்னை உருக்கி

மேலும் அதை
பொலிவுள்ளதாக்கும் நெருப்பு.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!