படம் பார்த்து கவி: நீ

by admin 1
101 views

நீ
நான்
நிலா
நம் இருவர் மட்டுமே உள்ள தனிமையான இரவு பேரழகு தான்
காமத்தில் அணைந்து போகாத
ஒரு நீள நீண்ட அணைப்பு சொல்லும்
நம் காதல் என்னவென்று?।
நெற்றி தொடும் எச்சில் முத்தத்திலும்
விரல் தொடும் ஸ்பரிசத்திலும்
இன்னமும் மிச்சமிருக்கிறது
நம் உச்சக் காதல்!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!