படம் பார்த்து கவி: நொறுங்கியது சாட்சி

by admin 1
37 views

நொறுங்கி தானடா போனேன்
காதல் இல்லா காமம் என்று தெரிந்த பின்பு

உடைந்த பின்பும் இதயம் ஏன் உன் பெயரை மொழிகிறது
உண்மை காதல் என்னிடம் மட்டும் இருந்ததால் என்னவோ…

வீணாய் நொடி போகுமா, உன்னுடன் கலந்தால்?
உள்ளம் உருகி அப்பளமாய் நொறுங்கியது சாட்சி.

-குரங்கி

You may also like

Leave a Comment

error: Content is protected !!