படம் பார்த்து கவி: பச்சை வானில்

by admin
49 views

பச்சை வானில்
துள்ளித்திரியும்
நீர்த்துளிகளே..!

ஔிப்பட்டு காயும் நேரமே..!
என்னவள் என்னை மறந்த நொடியே
நினைவுகளாக என்னை சுற்றி..!

ரபிஸ் மொஹமட்
(கல்பிட்டி, இலங்கை)

You may also like

Leave a Comment

error: Content is protected !!