- பயணங்கள் *
சென் நிற ஆடை கட்டியது
போல் செங்கதிரோன்
ஒளியில் மாடமாளிகைகளுக்கு
மத்தியில் நதியின் பயணம்;
எண்ணிலடங்கா நினைவளைகலை சுமந்து
மிதிபடுகிறது
என் மிதிவண்டி ; ,,,
மனிதனும் மிதிவண்டியும்
ஒருவிதத்தில் ஒன்றாகி விடுகிறோம் இருவருமே
காற்றுள்ளவரை மட்டுமே உயிர்வாழ்கிறோம்;,,,,
வாழ்வில் எத்தனை
மாற்றங்கள் வந்தாளும்
வாழும் வரை மனிதனின்
நிறத்தையும் குணத்தையும்
மாற்ற முடியாததுபோல்;,,,
வானூர்தியில் சென்றாலும்,
நதியில் மிதந்தாலும்,
மிதிவண்டி பயணத்தில்
மிதக்காத மனமில்லை;,,,,
வண்ண வண்ண
விளக்குகளால் செயற்கையாய்
மாளிகைகள் ஜொலித்தால்;,,,
வண்ண வண்ண மலர்களால்
இயற்கை அள்ளி தந்த அழகை
எவறாலும்
வென்று விட முடியாது…!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.