- பாட்டில் விளக்கு *
உயிர்தந்து ஒளியை தரும்
உன்னத தடைப்பே;
இருளின் கைகலை
கைது செய்து கண்களுக்கு
இதமாக்கும் மின்சாரமில்லா மெல்லிய ஒளியே;!
ஊதா நிற குவளைக்குள்
ஒய்யாரமாய் ஒளி வீசும்
இலவேனில் நிலவே: !
விதவித மான விந்தை
விளக்குகள் வந்தாலும்,
பிறருக்காக தன்னை
வருத்திக்கொள்ளும்
வரப்பிரசாதம் நீ.;..,
கண்ணாடி குவலைக்குள்
கண்ணை கவரும்
வண்ணங்களோடு
விண்மீன்களாய்
பிரகாசிக்கும்
தங்க தாரகையே,;
மின்னினைப்பு
இல்லாவிடினும் மிதமான
ஒளியில் மனதோர
மகிழ்ச்சியை
அள்ளி தருகிறாய்,;
கண்ணை கவரும்
வண்ண விளக்குகள்
வந்தாளும் ஒளியிலும்
புதுவித மனத்திலும்
உன் உயிரை கொடுக்து
உணரவைக்கிறாய்,;;;
ஆயுள் ஏனோ குறைவுதான்
இறக்கும் வரை
சிறந்தவள் நீ….,
தூண்டல் இல்லா துடுப்பை
போல தான் இல்லாவிட்டாலும்
பிறருக்காகவே வாழ்ந்து
மடியும் உயிர் நீ….,;…..
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.