பாத்திரம் கழுவிய பின் கஷ்டத்தை நினைத்து கசக்கி பிழிந்தாள் வேலைக்காரி.
குறைந்த சம்பளத்தில் வேலைக்காரியை கசக்கி பிழிந்தாள் முதலாளி…
கங்காதரன்
பாத்திரம் கழுவிய பின் கஷ்டத்தை நினைத்து கசக்கி பிழிந்தாள் வேலைக்காரி.
குறைந்த சம்பளத்தில் வேலைக்காரியை கசக்கி பிழிந்தாள் முதலாளி…
கங்காதரன்