பூமித் தாய் பொசுங்குவது கண்டு
பொறா மனத்துடன்
கண்ணீர் சொரிய
வான் தந்தை
நனைந்த மேனியள்
நைந்துருகி னாள்
பொங்கி யெழுவோம்
பூவைக் கொன்றென்றால்
கனிவுடன் அணைப்போம்
கடுந் தீயென்றாலும்
கவிஞர்
சே.முத்துவிநாயகம்
பூமித் தாய் பொசுங்குவது கண்டு
பொறா மனத்துடன்
கண்ணீர் சொரிய
வான் தந்தை
நனைந்த மேனியள்
நைந்துருகி னாள்
பொங்கி யெழுவோம்
பூவைக் கொன்றென்றால்
கனிவுடன் அணைப்போம்
கடுந் தீயென்றாலும்
கவிஞர்
சே.முத்துவிநாயகம்