படம் பார்த்து கவி: பூமித் தாய்

by admin 1
32 views

பூமித் தாய் பொசுங்குவது கண்டு
பொறா மனத்துடன்

கண்ணீர் சொரிய
வான் தந்தை
நனைந்த மேனியள்
நைந்துருகி னாள்

பொங்கி யெழுவோம்
பூவைக் கொன்றென்றால்
கனிவுடன் அணைப்போம்
கடுந் தீயென்றாலும்
கவிஞர்
சே.முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!