மஞ்சள் வெயில்
———————
பொன்னிறக் கதிர்களைப் பூவுலகில் கதிரவன்
பொழுது சாயும்
நேரத்தில் பரப்பி
பொன்மனம் ஆக்கினன் பூவையை மட்டுமா பொன்னிற மாக்கினான்
பூ உலகையும்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
மஞ்சள் வெயில்
———————
பொன்னிறக் கதிர்களைப் பூவுலகில் கதிரவன்
பொழுது சாயும்
நேரத்தில் பரப்பி
பொன்மனம் ஆக்கினன் பூவையை மட்டுமா பொன்னிற மாக்கினான்
பூ உலகையும்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்