படம் பார்த்து கவி: மஞ்சுளம்

by admin 1
32 views

மஞ்சுளம் கொஞ்சும்
மயிலே
ஆடல் அரசனே
மனம் கொள்ளை
போகும்
கண்களை கொன்ட
மயிலே

உனது தோகை புனையாச் சித்திரம்
ஒளி சேர் நவமணி
களஞ்ஞியம்

வண்ணதடாகம் உன்
உடல்
பொற்காசு பரவியது
போல உன்கழுத்து
முத்து பூ மொட்டுகள்
கொன்ட கொண்டை
இத்தனை அழகு கொன்ட நீ இந்தியதேசத்தின் தேசியபறவை
உன்னை காப்பது
எமது கடமை
வாழிய மயிலே
M. W Kandeepan

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!