மனதின் பாரம்
உள்ளத்தின் ஏக்கம்
உடலின் அசதி
உயிரின் அயற்சி
தோல்வியின் வலி
தோல்களின் சுமை
அனைத்தும் நீங்கும்-
நீர்த்துளி வழிந்த இலை கொண்ட தூசாய்!
உன்னால் முடியும்
என்னும் சொல்லில்!
பூமலர்
படம் பார்த்து கவி: மனதின் பாரம்
previous post