மரங்களை வெட்டினான்!
பொறுமை காத்தான்.
நீர்நிலைகளை அழித்தான் !
பொறுமை காத்தான்…
காட்டை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து அழிக்கத்தொடங்கினான்! பொறுக்கவில்லை…
அக்னியாக
பொங்கி எழுந்தான்!
காட்டு ராஜா .
உலகமே வெப்பத்தில் தகிக்கிறது
கடும் வெயிலால்…
மிடில் பென்ச்…
படம் பார்த்து கவி: மரங்களை வெட்டினான்!
previous post