படம் பார்த்து கவி: மானாட மயிலாட

by admin 1
100 views

மானாட மயிலாட என்ற
பாடல் தான் நினைவு !
மயிலிறகை சிறுவயதில் புத்தகத்தில் வைத்தது
எத்தனை பேர் நினைவில் இருக்கு!
வேலும் மயிலும் பிரிக்க முடியாத ஒன்று!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!