முகமே இல்லாதவனிடம்
முகவரி கேட்பது நியாயமா?
உன் அகம் தான்
என் அடையாளமடி!
சந்தேகமிருந்தால்
அணிந்திருக்கும்
கருப்பு கண்ணாடியை
கழட்டி விட்டு
முகம் காட்டும் கண்ணாடியில்
உன் விழிகளை பார்
உன்னில் நான் தெரிவேன்!
-லி.நௌஷாத் கான்-
முகமே இல்லாதவனிடம்
முகவரி கேட்பது நியாயமா?
உன் அகம் தான்
என் அடையாளமடி!
சந்தேகமிருந்தால்
அணிந்திருக்கும்
கருப்பு கண்ணாடியை
கழட்டி விட்டு
முகம் காட்டும் கண்ணாடியில்
உன் விழிகளை பார்
உன்னில் நான் தெரிவேன்!
-லி.நௌஷாத் கான்-