வண்ணத்துடன்
நீ நடத்தும்
நடனத்தால்
அவலட்சணங்களும்
அழகாகிறதே
தூரிகையே !!!
ஆயிரம் வர்ணம்
பூசிக் கொண்டாலும்
அழகை தாரம் வார்ப்பது அடுத்தவர்க்கு
ஏனோ தூரிகையே!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
வண்ணத்துடன்
நீ நடத்தும்
நடனத்தால்
அவலட்சணங்களும்
அழகாகிறதே
தூரிகையே !!!
ஆயிரம் வர்ணம்
பூசிக் கொண்டாலும்
அழகை தாரம் வார்ப்பது அடுத்தவர்க்கு
ஏனோ தூரிகையே!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்