படம் பார்த்து கவி: வண்ண மயில்

by admin 1
31 views

வண்ண மயில் தோகையை விரித்து ஆடினால் தான் அழகு..

நீயோ, உன் பட்டுக் கூந்தலை விரித்து நடந்தாலே பேரழகு…

கார்த்தி சொக்கலிங்கம்…

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!