படம் பார்த்து கவி: வானமே நீ

by admin
53 views

வானமே நீ தாரைவார்க்க..
வனமே  நீர் போர்வையாக..
ஓ… உன் தாகம் தணிந்த நீர்த்துளியோ!
இல்லை… பிரம்மனின்
தூரிகையின் வண்ணக் காரிகையோ !

இவள் தீபா புருஷோத்தமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!